​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"பொருளாதார நெருக்கடியில் இந்தியாவின் உதவி மகத்தானது" - இலங்கை வெளியுறவு அமைச்சர்

Published : Mar 04, 2023 6:56 AM

"பொருளாதார நெருக்கடியில் இந்தியாவின் உதவி மகத்தானது" - இலங்கை வெளியுறவு அமைச்சர்

Mar 04, 2023 6:56 AM

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு இலங்கைக்கு  உதவுவதில் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி, நன்றி தெரிவித்தார்.

இந்தியாவின் உதவி மகத்தானது என்று கூறிய அவர் மற்ற நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செய்ததை விட  இந்தியா தனது நாட்டிற்கு செய்தது அதிகம் என்றார்.

இலங்கையின் மீட்பு மற்றும் நிலைப்படுத்துதல் நடவடிக்கையில் மிகப்பெரிய பங்காளியாக இந்தியா இருந்துள்ளதாக  இலங்கை அமைச்சர் கூறியுள்ளார்.